உதகை அருகே சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

உதகை: உதகை அருகே சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளர். அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை தாக்கியது. கழுத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து உதகை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories: