ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரியில் குளித்த வாலிர் நீரில் மூழ்கி மாயமானார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (30). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பரான தீபக் உடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெரிய ஏரியில் மது அருந்திவிட்டு குளித்து கொண்டிருந்தனர்.