கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவுதினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது

சென்னை: கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்த பேரணியானது ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கலைஞரின் நினைவிடம் வரை நடைபெறுகிறது.

Related Stories: