சென்னை: அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி மயான பூமியில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பாலகிருஷ்ணாபுரம் மற்றும் பாரதி நார் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை: அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி மயான பூமியில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பாலகிருஷ்ணாபுரம் மற்றும் பாரதி நார் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.