ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும்: அமைச்சர் ஆவடி நாசர் பேட்டி

சென்னை: ஆவினில் விரைவில் சத்துமாவு அறிமுகம் செய்யப்படும் அமைச்சர் ஆவடி நாசர் கூறியுள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவின் மையங்கள் மூலம் ஆவின் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

Related Stories: