இந்திய மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். நாடு திரும்பிய மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மருத்துவ ஆணையமும் ஒப்புதல் தரவில்லை. மாணவர்கள் படிப்பை தொடர முடியாத சூழலில் எப்படி கல்விக் கடனை செலுத்த முடியும்? மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: