சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

டெல்லி: சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு பணமோசடி புகாரில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரித்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது. நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உட்பட 10 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: