தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் இயக்கம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. புத்தொழில் தொடங்கும் தகுதியான 31 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஆதார நிதியை முதல்வர் வழங்குகிறார்.  

Related Stories: