விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி திறப்பு

சென்னை: அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராஜ்பவனில் புகைப்பட கண்காட்சியை ஆளுநர் திறந்து வைத்தார். 

Related Stories: