சென்னை பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை Aug 01, 2022 பட்டியல் சாதியினர் நலனுக்கான தேசிய ஆணையம் சென்னை: பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹெல்டர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்