மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு 25,500 கன அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு 23,000 கன அடியில் இருந்து 25,500 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி, 16 கண் பாலம் வழியாக 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories: