பிரான்சு செவாலியே விருது எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்த பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெற தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: