சென்னை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து அறநிலையத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு Jul 29, 2022 அறக்கட்டளை நீதிமன்றம் சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து அறநிலையத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். திங்கள்கிழமை வழக்கை விசாரிக்க நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ்சந்திரா அமர்வு ஒப்புதல்கள் வழங்கினர்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்