தமிழகம் திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்த நபர் கைது Jul 27, 2022 திருச்சி நிலையம் புதுக்கோட்டை: திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்த புதுக்கோட்டையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக எண்ணுக்கு மிரட்டல் விடுத்த செல்வராஜ் என்பவர் கைதாகியுள்ளார்.
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு