சென்னை பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கமளிக்க ஆணை Jul 26, 2022 தெற்கு ரயில்வே சென்னை: பெட் பாட்டில் பயன்பாடு தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் பெட் பாட்டில் பயன்பாட்டை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை பற்றி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்