தமிழகம் கோடியக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆளில்லாத வெளிநாட்டு படகு: டிஐஜி ஆய்வு Jul 24, 2022 கோடியக்காடு நாகை: கோடியக்காடு கடற்கரையில் ஆளில்லாத வெளிநாட்டு படகு கரை ஒதுங்கிய இடத்தில் டிஐஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார். தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, எஸ்பிக்கள் ஜவஹர், சுரேஷ், கடற்படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: மதுரையில் நடந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தீர்மானம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி: தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!