கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி உயிரிழந்து வன்முறை நடந்த கனியாமூர் பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கியது. டி.ஐ.ஜி பிரவின் குமார் அபினவு மற்றும் குழுவில் உள்ள எஸ்.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: