குற்றம் திருவண்ணாமலை அருகே லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது Jul 20, 2022 திருவண்ணாமலை திருவண்ணாமலை: ரூ.5,000 லஞ்சம் வாங்கிய புதுமல்லவாடி வருவாய் ஆய்வாளர் சஜிதா பேகம் கைது செய்யப்பட்டுள்ளார். முதியோர் உதவித்தொகை கொடுக்க ரூ.15,000 பேசி ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போது சஜிதா பேகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்