பள்ளி வன்முறை, மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது: எஸ்.பி. பகலவன் பேட்டி

கள்ளக்குறிச்சி: பள்ளி வன்முறை, மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என  எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார். சிறப்பு குழு, சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாணவி உடலை பெறுவது தொடர்பாக பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனவும் கூறினார்.

Related Stories: