தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளையும், மூலப்பொருட்களையும் அகற்ற அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளையும், மூலப்பொருட்களையும் அகற்ற அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவத்தின் மேலாளர் சுமதி தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது.

Related Stories: