கள்ளக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்டோரை வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுங்கள்: டிஜிபிக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: கள்ளக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்டோரை வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். தவறான தகவல் பரப்பும் யூடியூப் சேனல்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: