நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்

சென்னை: நீலகிரி மாவட்டத்துக்கு இந்திய வானிலை மையம் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்தது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 12 முதல் 20 செ.மீ. அளவு மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.

Related Stories: