சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வில் உறைகிணறு கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வில் உறைகிணறு கண்டுபிக்கப்பட்டுள்ளது. புதியதாகத் தோண்டப்பட்ட குழியில் கண்டறியப்பட்ட நேர்த்தியான சுவரின் அருகே உறைகிணறு கண்டுபிடித்துள்ளனர்.

Related Stories: