உலகம் இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்..!! Jul 12, 2022 முன்னாள் நிதி அமைச்சர் இலங்கை பசில் ராஜபக்ஷ கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். துபாய்க்கு தப்பி செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் மக்களால் பசில் ராஜபக்சே தடுத்து நிறுத்தப்பட்டார்.
புதிய தடுப்பூசிகள் அதிகம் வந்துள்ளதால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெற்ற நிறுவனம்: பக்கவிளைவு விவகாரத்திற்கு மத்தியில் திடீர் முடிவு
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு
குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம்; இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா தகவல்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மறுப்பு; ரஃபா எல்லையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் படையினர் 20 பேர் பலி
5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ரத்து.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன ?