அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளர் ஆவதற்கான முன்னோட்டமாக பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகிறார். அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்படுகிறது.

Related Stories: