கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோவை தொழிலதிபர் செந்தில்குமாரின் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் சோதனை

சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகியுள்ள கோவை தொழிலதிபர் செந்தில்குமாரின் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையிலான தனிப்படை போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.   

Related Stories: