சென்னை பக்ரீத் பண்டிகையையொட்டி ஈபிஎஸ், ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து Jul 09, 2022 இபிஎஸ் கவர்னர் ஆர். சென்னை: பக்ரீத் திருநாளில் இறை உணர்வு, தியாகச் சிந்தனை, சகோதரத்துவம் மலரட்டும் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அன்பின் வலிமை, நல்லிணக்கம், மகிழ்ச்சி, உடல்நலத்தை பக்ரீத் வழங்கட்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறினார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்