அமர்நாத் யாத்திரை: மேகவெடிப்பு பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். அமர்நாத் குகைக்கோயில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 பக்தர்கள் காயமடைந்தனர். அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 பேரை காணவில்லை என தகவல் வெளியானது.

Related Stories: