ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை ஒத்திவைப்பு..!!

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நாளை மதியம் 2.15க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: