சென்னை: பொதுக்குழு வழக்கில் பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வேண்டும் என பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தடை தவிர பிற கோரிக்கைகளுக்கு மட்டுமே ஐகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. போலீஸ் பாதுகாப்பு, விரும்பத்தகாத சம்பவங்களை தடுப்பது போன்ற கோரிக்கைகள் வைத்தால் ஆராயலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.