குற்றம் நாகையில் 2 கிராம மீனவர்கள் மோதல்: 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு Jul 07, 2022 நாகை நாகை: நாகை அருகே 2 கிராம மீனவர்களிடையே மோதல் தொடர்பாக 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகப்பட்டினம் அருகே நாகூரில் 2 கிராம மீனவர்களிடையே மோதல் தொடர்பான வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்