குற்றம் நாகையில் 2 கிராம மீனவர்கள் மோதல்: 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு dotcom@dinakaran.com(Editor) | Jul 07, 2022 நாகை நாகை: நாகை அருகே 2 கிராம மீனவர்களிடையே மோதல் தொடர்பாக 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகப்பட்டினம் அருகே நாகூரில் 2 கிராம மீனவர்களிடையே மோதல் தொடர்பான வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை கும்பல் தலைவன் முருகன் அதிரடியாக கைது; 32 மணி நேரத்தில் 4 பேர் கைது: 18 கிலோ தங்க நகைகள் மீட்பு
ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேச்சு; சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: போலீசுக்கு பயந்து 13 நாள் புதுச்சேரியில் பதுங்கல்
சென்னையில் பி.டெக் படித்து வந்தவர் போதைக்கு அடிமையான மகனை கூலிப்படை ஏவி கொன்ற தந்தை: ஆந்திராவில் பயங்கரம்