சென்னை பருவமழை தொடங்கும் நிலையில் அடையாற்றில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | Jul 06, 2022 முதல் அமைச்சர் எம். ஸ்டால் அடையார் சென்னை: பருவமழை தொடங்கும் நிலையில் அடையாற்றில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். போரூர், மதுரவாயலில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்