சென்னை கோவில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை கோரிய வழக்கு தள்ளுபடி.: ஐகோர்ட் Jul 04, 2022 இந்துக்களின் சென்னை: கோவில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் விழாவில் தடை கோரிய பொதுநல மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல்: சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரம்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய, மாநில அமைச்சர்களுக்கான கட்டுப்பாடுகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பேராபத்தில் இருந்து மக்களை காக்கும் கடமை காங்கிரசுக்கு உள்ளது: செல்வப்பெருந்தகை பேச்சு
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் விமான நிலையம்: சிறப்பு பறக்கும் படை தீவிர கண்காணிப்பு
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை விதிமீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 22ம் தேதி தேரோட்டம்; 23ல் அறுபத்து மூவர் வீதியுலா
அடிமைகளை துரத்தியது போன்று எஜமானர்களையும் துரத்த தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சிஏஏ மூலம் நீர்த்துப்போக செய்கிறார்கள் அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்: திருமாவளவன் பேச்சு