குடிபோதையில் கார் ஒட்டி விபத்து: தலைமை காவலர் காயம்

சென்னை: குடிபோதையில் செனடாப் சாலையில் தலைமை காவலர் நாராயணன் (44) மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தலையில் காயமடைந்த தலைமை காவலர் நாராயணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடு திரும்பினார். குடிபோதையில் காரை ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் ராஜா (28), தென்றல் (30) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 

Related Stories: