ஆசிரியர்களுக்கு பதிவு உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு: பள்ளிக்கல்வி துறை

சென்னை: தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. கலந்தாய்வு வரும் 11 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 11-ம் தேதி நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசியர்கள், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: