'நுபுர் சர்மாவும் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது': உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது; அது ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: