எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

சென்னை: எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 2025க்குள் அணைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவை பெரும் வகையில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை மூலம் அறிவுரை வழங்கினார்.    

Related Stories: