தொடரும் பொருளாதார நெருக்கடி: தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் 10 இலங்கை அகதிகள் தஞ்சம்?

ராமநாதபுரம்: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தனுஷ்கோடி அடுத்த 4ம் மணல் திட்டு பகுதியில் 10 இலங்கை அகதிகள் தஞ்சம் என தகவல் வெளியாகியுள்ளது. 4ம் மணல் திட்டு பகுதியில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளை மீட்க இந்திய கடலோர காவல்படை விரைந்துள்ளது.

Related Stories: