ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக மேலும் சில மாதம் நீடிக்க சம்மதம் தெரிவித்தார் கே.கே.வேணுகோபால்

டெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக மேலும் சில மாதம் நீடிக்க கே.கே.வேணுகோபால் சம்மதம் தெரிவித்துள்ளார். நாளையுடன் பதவிக்காலம் மூடியிருந்த நிலையில் ஒன்றிய அரசின் கோரிக்கையை கே.கே.வேணுகோபால் ஏற்றுள்ளார்.

Related Stories: