சென்னை போலி ஒன்றிய அரசு திட்ட இயக்குநர் டெல்லியில் கைது dotcom@dinakaran.com(Editor) | Jun 27, 2022 யூனியன் அரசு தில்லி சென்னை : போலி ஒன்றிய அரசு திட்ட இயக்குநரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்தனர். கிசன் ரேஷன் ஷாப் திட்டத்தை ஒன்றிய அரசு துவங்கியதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஜெய்கணேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.700 கிலோ கிராம் நகைகள் மீட்பு: காவல்துறை தகவல்
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்