வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: வரும் 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்த முடிவு எடுக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  சென்னை அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 பேர் மட்டுமே வரவில்லை. தலைமை கழக நிர்வாகிகள் 70 பேரில் 65 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். 

Related Stories: