இந்தியா புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வாழைப்பழ கடைகளில் இருந்து ரசாயன திரவங்கள் பறிமுதல்..!! dotcom@dinakaran.com(Editor) | Jun 25, 2022 பாண்டிச்சேரி பெரிய சந்தை புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வாழைப்பழ கடைகளில் இருந்து ரசாயன திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாழைப்பழங்களுக்கு ரசாயனம் பூசப்பட்ட காணொலி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் தலைமையிலான புதிய அரசில் பாஜக - 9; சிவசேனா - 9 அமைச்சர்கள் பதவியேற்பு : 40 நாட்களாக நடந்த இழுபறி முடிவுக்கு வந்தது
தன்கர் துணை ஜனாதிபதி ஆனதால் மேற்குவங்க புதிய ஆளுநர் மாஜி சிபிஐ அதிகாரி?... மம்தாவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக திட்டம்
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி நோயாளியின் ரத்தம்: ரத்த வங்கி மீது போலீஸ் வழக்கு
தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை நெருங்கும் ஆம் ஆத்மி கட்சி: டெல்லி பஞ்சாப்பை தொடர்ந்து கோவாவிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிப்பு
அனைத்து வீரர்களும் எதிர்காலத்தில் சிறந்து விளையாட வாழ்த்துக்கள்: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்
பீகார் அரசியலில் திருப்பம் ஏற்படுகிறதா?... பாஜகவிலிருந்து விலகி லாலு, காங்கிரசுடன் கூட்டு சேர்கிறாரா நிதிஷ்?