தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இளநிலை படிப்பை முடித்த சென்னை, மதுரை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் 28 பேர், தமிழக பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக்கல்லூரிகளில் தேர்வாகி படிப்பை முடித்தவர்களை பாராட்டினார். 

Related Stories: