திருப்பத்தூர் அருகே பழுதடைந்த வீட்டின் சுவர் இடிந்து வயதான அக்கா, தங்கை உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மண்டலநாயக கொண்டாவில் பழுதடைந்த வீட்டின் சுவர் இடிந்து வயதான அக்கா, தங்கை உயிரிழந்தனர். வீடு இடிந்து மாற்றுத்திறனாளி சகோதரிகளான நாகம்மாள் (70), தங்கை சுந்தரி (65) உயிரிழந்தனர்.

Related Stories: