அதிமுகவுக்கு பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்று பொதுக்குழுவில் கோரிக்கை வைப்போம்: செயற்குழு உறுப்பினர்கள்

சென்னை: அதிமுகவுக்கு பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்று பொதுக்குழுவில் கோரிக்கை வைப்போம் என செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பொதுக்குழுவில் விவாதிக்க எடப்பாடி தரப்பு உறுதியாக உள்ளது. எடப்பாடி தரப்பின் முயற்சியை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆயத்தமாகியுள்ளனர்.

Related Stories: