அதிகம் பேர் இல்லை ஒரே ஒரு எம்.எல்.ஏ என் முகத்துக்கு நேராக சொல்லட்டும், நான் பதவி விலகி விடுகிறேன்: உத்தவ் தாக்கரே

மும்பை: நான் முதல்வராக நீடிக்க கூடாது என எம்.எல்.ஏ. யாரும் விரும்பினால் ராஜினாமா செய்யத் தயார் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். என்மீது குறை இருந்தால் என்னிடமே நேரடியாக கூறியிருக்கலாம், அதை விட்டுவிட்டு சூரத்தில் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Related Stories: