அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பேட்டி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலர் தெரிவித்துள்ளார். சென்னையில் ஈபிஎஸ்சை சந்தித்த பின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அஸெக்ஸாண்டர் பேட்டியளித்துள்ளார்

Related Stories: