தமிழ்நாட்டில் சென்னை உட்பட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை என 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: