'சனாதனத்தை எந்த கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது': அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: சனாதனத்தை எந்த கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டியளித்தார். மண்ணின் பெருமை தெரியாமல் ஆளுநர் பேசியுள்ளார்; சனாதனத்திற்கு சாவு மணி அடித்தது தமிழகம் என கூறினார். 

Related Stories: