தமிழகம் 'சனாதனத்தை எந்த கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது': அமைச்சர் துரைமுருகன் பேட்டி Jun 15, 2022 சனாதனா அமைச்சர் Thuraimurugan வேலூர்: சனாதனத்தை எந்த கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டியளித்தார். மண்ணின் பெருமை தெரியாமல் ஆளுநர் பேசியுள்ளார்; சனாதனத்திற்கு சாவு மணி அடித்தது தமிழகம் என கூறினார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபம்: மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ராசிபுரம் அருகே மழை வர வேண்டி சிறப்பு யாக பூஜை…
திங்கள்சந்தையில் செயல்படாத புறக்காவல் நிலையம்; பஸ் ஸ்டாண்டில் அத்துமீறிய காதல் ஜோடி: எச்சரித்த பேரூராட்சி ஊழியர்
நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்