ஜனாதிபதி வேட்பாளராக கிறித்தவரை நிறுத்துக; திருமாவளவன்

சென்னை: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறித்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கிறித்தவர் ஒருவரை நிறுத்துவது வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்று நடவடிக்கையாக அமையும் என்றும் தெரிவித்தார்.  

Related Stories: